"வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாகில் பெரும்பெயல் தழைஇய யாமத்து"
-நற்றினை
நகர்தல் மேலாண்மை
- பண்ணையினுள் மிகவும் பாதுகாக்கப்பட்ட மேற்கூரையின்கீழ் ஆநிரைகள் அமர்த்தப்பட்டிருந்தாலுங்கூட அவ்வப்போது கொட்டைகைக்குள்ளேயே இடம் மாற்றுவது சிறப்பு
- பண்ணையின் கழிவுகளை அகற்றுவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
- அடைமழைக்காலங்களில் பசுந்தீவனத்தைக்குறைத்துக்கொண்டு உலர்தீவன மேலாண்மை செய்வது மிகவும் சிறப்பு.
வாகடம்
அடைமழையின்போது ஆநிரைகளுக்கு நோய் வராமலிருக்க. "உணவே மருந்து மருந்தே உணவு 'எனும் முறையைக்கையாள்வதின்மூலம் பண்ணையில் ஆநிரைகளின் இழப்பை வெகுவாகக்குறைக்க முடியும்.
-
மிகவும் பாதுகாக்கப்பட்ட மேற்கூரையின்கீழ் ஆநிரைகள் அமர்த்தப்பட்டிருந்தாலுங்கூட
அவ்வப்போது கொட்டைகைக்குள்ளேயே இடம் மாற்றுவது சிறப்பு - பணையின் கழிவுகளை அகற்றுவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
-
அடைமழைக்காலங்களில் பசுந்தீவனத்தைக்குறைத்துக்
கொண்டு உலர்தீவன மேலாண்மை
செய்வது மிகவும் சிறப்பு.