காடும் உடைய தரண்”
-திருவள்ளுவன்
காடும் உடைய தரண்.
பாசறை
பாசறை
க. பறவை பாலா
- முதன்மை ஒருங்கிணைப்பாளர்.
முதன்மை ஒருங்கிணைப்பாளரின் பணிகள்.
பழைய பண்ணை மற்றும் புதிய விளைநிலங்களுக்கு முதல்கட்ட ஆய்வை மேற்கொள்ளுதல்
வரைபடம் தயாரித்தல்.
பண்ணைகளின் குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை வகுத்தல்.
- புறவு வாழ்வியல் முற்றத்தின் எதிர்கால நலத்திட்டங்களையும், பொதுமக்களின் தேவையையும் ஒருங்கிணைத்தல்.
நிதி மேலாண்மைக்குழு
தலைவர்- சு. கார்த்திக்
உறுப்பினர்கள்:
- சு. முத்துக்குமார்
- மு. பழனிக்குமார்
- அ. லாரன்ஸ் இளங்கோ
- கோ. அமல்ராஜ்
- கு.பார்த்தசாரதி
- மு.கணேசன்
நிதி மேலாண்மைக்குழு
தலைவர்- சு. கார்த்திக்
உறுப்பினர்கள்:
- சு. முத்துக்குமார்
- மு. பழனிக்குமார்
- அ. லாரன்ஸ் இளங்கோ
- கோ. அமல்ராஜ்
- கு.பார்த்தசாரதி
- மு.கணேசன்
நிதி மேலாண்மைக்குழுவின் பணிகள்.
- புதிய விளைநிலங்கள் மற்றும் பழைய பண்ணைகளின் வரைபடத்திற்குத்தகுந்தாற்போல நிதி நிலை அறிக்கை தயார் செய்தல்.
- பண்ணைகளுக்குத்தேவையான பொருட்களின் கொள்முதல் விலை மற்றும் பண்ணையிலிருந்து வெளியேறும் விற்பனைப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களை ஆய்வு செய்தல்.
செயற்குழு
தலைவர்- இரா. தமிழ்பரிதி
உறுப்பினர்கள்:
- இரா. பிரதீப்
- ஆ. பிரசாத்
- மு. அகத்தியன்
- செ. முத்துக்குமரன்
- வெ. கண்ணதாசன்
- ரா. ரவி
செயற்குழுவின் பணிகள்.
- பண்ணை வேலைகளுக்குத்தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல்.
- மனித வளம் மற்றும் இயந்திரங்களைக்கொண்டு பழைய பண்ணை மீட்டுருவாக்கம், அல்லது புதிய பண்ணைகளை நிர்மானித்தல்.
ஆநிரைக்குழு
தலைவர்- உ. அருண்மொழி வர்மன்
உறுப்பினர்கள்:
- பா. சுந்தர்
- மு. ஆறுமுகப்பெருமாள்
- சி. கொடிவேல்
- பொ. வெட்டும்பெருமாள்
- ரா. சீனிவாசன்
- ஆ. பாண்டி
ஆநிரைக்குழு
தலைவர்- உ. அருண்மொழி வர்மன்
உறுப்பினர்கள்:
- பா. சுந்தர்
- மு. ஆறுமுகப்பெருமாள்
- சி. கொடிவேல்
- பொ. வெட்டும்பெருமாள்
- ரா. சீனிவாசன்
- ஆ. பாண்டி
ஆநிரைக்குழுவின் பணிகள்.
- ஆநிரைகளின் சந்தைகளை தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ளுதல்.
- பண்ணைகளுக்குத்தேவையான விதைகள், மரக்கன்றுகள்மற்றும் ஆநிரைகளை கொள்முதல் செய்தல்.
- அழிவின் விளிம்பிலிருக்கிற ஆநிரைகளை பாதுகாத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல்.
பண்ணை மேலாண்மைக்குழு
தலைவர் – செ.அலைமகன்
உறுப்பினர்கள்
- மோ. சூரியமூர்த்தி
- ப. இசக்கிராஜா
- க. சுடலைகணேசன்
- ரா. செல்வம்
- நா. மணிகண்டன்
- ஞா. டேவிட்ராஜ்
பண்ணை மேலாண்மைக்குழு
தலைவர் – செ.அலைமகன்
உறுப்பினர்கள்
- மோ. சூரியமூர்த்தி
- ப. இசக்கிராஜா
- க. சுடலைகணேசன்
- ரா. செல்வம்
- நா. மணிகண்டன்
- ஞா. டேவிட்ராஜ்
பண்ணை மேலாண்மைக்குழுவின் பணிகள்.
- பண்ணை பராமரிப்பு.
- பண்ணை பராமரிப்புக்கு தேவையான மனித வளத்தை கையாளுதல் மற்றும் புதிய மனித வளத்தை பயிற்றுவித்தல்.
- போக்குவரத்து மற்றும் விற்பனை மேலாண்மை.
வழுவல கால வகையினனானே ”
வழுவல கால வகையினனானே ”
‘மாற்றம் என்கிற ஒன்றே உலகில் மாறாத ஒன்று’ என்கிற மார்க்சின் தத்துவத்திற்கு விளைநிலங்கள் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன? எனவே அவைகளும் மாறும். பார்த்துப்பார்த்து செதுக்கிய மரபு வீட்டில் கொள்ளைப்புற மாட்டுக்கொட்டகை, வருடம் முழுவதும் எவ்வளவு இறைத்தாலும் வற்றாத கிணற்றுநீர், தோட்டத்து உபரியை வைப்பக அறையில் வைத்ததுபோக மீதியை தான் வாங்கிக்கொண்டு நிறைந்துவழியும் ரேழி, குழந்தைகளும் பெண்களும் சிரித்து விளையாடிய உள்முற்றம், அனைத்தும் இன்று நம் கண்முன்னே சிதைந்து அழிந்து கிடக்கிறது. நமக்கொரு தேவை இருந்தது கற்றோம் அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா என்று பறந்தோம். மீண்டும் அதுபோன்ற கட்டமைப்பு இனி சாத்தியமில்லை. இன்று எல்லாமே மாறிப்போனது. இந்த நவீன உலக ஒழுங்கிற்கு நம்மை ஒப்புக்கொடுத்து புதிய பண்ணை வடிவமைப்புக்கு நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புதிய பண்ணை
புதிய பண்ணையின் நோக்கம்
- நஞ்சில்லாத நல்ல உணவு.
- முதலில் உணவில் தன்னிறைவு. பிறகு உபரியை விற்று காசாக்குதல்.
- குறைவான நுகர்வு எளிமையான வாழ்க்கை.
- எந்த நிலையிலும் நஞ்சுகலக்காத இயற்கைவழி வேளாண்மை
- ஏற்கெனவே நடப்பிலிருக்கும் சந்தையை நாடாமல் தோட்டத்திற்கென்று புதிய சந்தையை உருவாக்கிக்கொள்ளுதல்.

பழைய பண்ணை
கைவிடப்பட்ட பண்ணையின் தோல்விக்கு காரணம்
- தோட்டத்து உபரியை வேறுதிசைக்கு திருப்பியது.
- நவீன மனிதனை கையாளத்தெரியாமை.
- புதிய தொழில்நுட்ப வசதிக்கு மாறாதது.
- கைநழுவிக்கொண்டிருக்கும் சந்தையை கணிக்கத்தவறியது.
- பல்லுயிர் சூழலைக்கருத்தில்கொண்டு பலப்பயிர் சாகுபடி செய்துகொண்டிருந்த காலம்போய், பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து ஒற்றைப்பயிர் சாகுபடி முறையில் பண்ணையை இயக்கியது.... இப்படிக்காரணங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைக்கண்டறிந்து களைந்து பண்ணையை மீண்டும் நல்ல திசையில் இயக்குதல்.

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிறு

"அகலிரு விசும்பிற்கு ஒடம் போலப்
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிறு"
– குறிஞ்சிப்பாட்டு

பழைய பண்ணை மீட்டுருவாக்கம்
- பண்ணையை எப்போதும் உயிர்புடன் வைத்திருப்பது தொழில்நுட்ப பொருட்களல்ல, உழைக்கும் மனிதன். மனிதர்கள் என்பவர்கள் போட்டதைத்தின்றுவிட்டு சொன்னதைக்கேட்டு வேலைசெய்யும் வெறும் சோற்றுப்பிண்டங்கள் அல்ல. அவர்களுக்கும் தெய்வம் உண்டு, சொந்த பந்தம் உண்டு, பண்டிகை உண்டு. காலாவதியாகிப்போன பழைய பண்ணை அடிமைமுறை மனநிலையிலிருந்து பண்ணைமுதலாளிகள் வெளியேவரும்போது பண்ணை நல்ல திசையை நோக்கி நகரும்.
- பண்ணையில் உழைக்கும் மனிதர்களுக்கு கழிவறை& குளியலறை வசதிகளுடன் கூடிய வீடு அமைத்துக்கொடுத்தல்.
- வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்தல்.
- பண்டிகைக்காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்தல்.

புதிய பண்ணை
- நவீன மனிதன் உழைப்பை விரும்பாத, உழைக்கத்தயங்குற ஒரு சொகுசுப்பேர்வழி. அவனைக்கையாளத்தெரியாவிட்டால் பண்ணையின் மொத்த முதலும் முடங்கும்.
- இயற்கைவழி வேளாண்மை என்கிற பெயரில் தனித்தே இயங்காமல் உள்ளூர் மனிதர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் அவர்கள் எத்தகைய குணங்களைக்கொண்டிருந்தாலுங்கூட.
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோக்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
பழைய ,புதிய பண்ணையாளர்கள் மற்றும் புறவு அமைப்பின் செயல்திட்டகுழு ஒன்றுகூடல்.
"மழைத்தொழில் உதவ மாதிரம் கொழுக்க,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்புநந்த,
நோய் இகந்து நோக்கு விளங்க"
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகல் ;
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகல் ;
-கலித்தொகை