"வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக்கோடல்
நீடு இதழ்க்கண்ணி நீர் அலைக்கலாவ
மெய்க்கொள் பெரும் பனி நலியப்பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க..."

-நெடுநல்வாடை
Close